photo 88 scaled
இலங்கைசெய்திகள்

‘மது கொத்தணி’ – மக்கள் அச்சம்!

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்கள் அனுமதி வழங்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மதுபான நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது என அறிவித்தல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து  மதுப்பிரியர்கள் எவ்வித சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றாது முண்டியடித்துக் கொண்டு மது வாங்க மதுபானசாலைகள் முன் திரள்கின்றனர்.

மக்களின் இந்த செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மதுபான கொரோனாக் கொத்தணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மதுபானசாலைகளில் கடமையில் இருக்கும் பொலிஸார் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றுமாறு கட்டளை இட்டும் பொதுமக்கள் அவற்றை கடைப்பிடிக்காது செயற்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனாப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மதுக்கடைகள் திறக்க அரசால் எடுக்கப்பட்ட இது தீர்மானமானது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன,

Photo 1 44444

photos 5

photo 77

photo 5

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...