மின் கட்டணம் தொடர்பில் அதிரடி தீர்மானம்!

AFDB Donates 83.6m for Ethiopia Djibouti Electricity Trade

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று(09) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,

பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனை நேற்று(09) பிற்பகல் தமக்கு கிடைத்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version