Untitled 1 73 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தை தாமதப்படுத்தியமை தொடர்பில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை செய்து வருகின்றது.

குறித்த நீதிபதிகள் குழுவினாலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பணம் இல்லை எனக் கூறி தேர்தலை ஒத்தி வைத்து வந்த அரசாங்கத்தின் நாடகம் நீதிமன்றில் அம்பலமாகி வருவதாக பிரபல சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அரசாங்க அதிகாரிகளும் தண்டனை அனுபவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...