24 665ba92b2c360
இலங்கைசெய்திகள்

நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு

Share

நீரிழிவு நோய்க்கான புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு

நீரிழிவு நோயை செல் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் புதிய முறையை சீனாவில் (China) உள்ள ஒரு ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் – சாங்ஷெங் மற்றும் ரென்ஜி மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு இந்த மேம்படுத்தப்பட்ட செல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் அறிக்கையின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நீரிழிவு நோயாளிக்கு ஜூலை 2021 இல் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் 2022 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக தனது நீரிழிவு மருந்தை விட்டுவிட்டு, தற்போது இன்சுலின் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான திமோதி கீஃபர், இந்த ஆய்வு நீரிழிவு சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...