Death body 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழப்பு!!

Share

வேலணை ஆறாம் வட்டார பகுதியில் கிணற்றுக்குள் விழுந்து குடும்பத்தவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

மதுபானம் அருந்திவிட்டு கிணற்றுக்கட்டில் இருந்தபொழுது இவர் தவறுதலாக சறுக்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் ராசதுரை ரமணன் (52 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.

அயல் வீட்டில இடம்பெற்ற நிகழ்வு ஒன்று இவர் அதிகளவான மதுபானம் அருந்திவிட்டு சென்று அதிகாலையும் விடியற்காலை தேனீருக்கு பதிலாக மதுபானம் அருந்தி உள்ளார்.

அதன் பின்னரே அவர் இன்று காலை கிணற்று கட்டில் சறுக்கி விழுந்து உயரிழந்துள்ளதாக கூறப்படுகிறது மேலதிக விசாரணையை ஊர் காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11
இந்தியாசெய்திகள்

வேண்டுமென்றே தாமதமாக சென்ற விஜய்.. வெளியான பரபரப்பு தகவல்கள்

கரூரில் நடந்த தவெக கட்சியின் பேரணிக்கு முன்னர் நாமக்கல்லில் நடந்த விஜய்யின் கூட்டத்தில் அசாதாரண சூழல்...

12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதன்முறையாக மிகவும் அபாயகரமான செயற்கை போதைப்பொருள்

இலங்கையில் முதன்முறையாக, மிகவும் அபாயகரமான செயற்கை தூண்டுதல் போதைப்பொருளான ‘மெஃபெட்ரோன்’ (Mephedrone) கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குறித்த...

13
இலங்கைசெய்திகள்

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைக்கும் திட்டம்: நாமல் எதிர்ப்பு

ஓரினச் சேர்க்கையாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா மேம்படுத்தல் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

10
இலங்கைசெய்திகள்

அநுரவை விரட்ட நாமல் கொண்டுள்ள அபார நம்பிக்கை

மக்களின் ஆணையை மீறிச் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் அவர் தலைமையிலான அரசையும் மக்களின் ஆதரவுடன்...