sss
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி போடாமையால் 89 வீத மரணங்கள்!

Share

வவுனியாவில் தடுப்பூசி போடாமையால் 89 வீதமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு அளவையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான கொரோனாத் தொற்று இறப்புக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாதம் 15ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்களே எனவும் 10 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....