இலங்கைசெய்திகள்

தடுப்பூசி போடாமையால் 89 வீத மரணங்கள்!

Share
sss
Share

வவுனியாவில் தடுப்பூசி போடாமையால் 89 வீதமான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு அளவையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனாத் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் அதிகளவான கொரோனாத் தொற்று இறப்புக்கள் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த மாதம் 15ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களில் 89.25 சதவீதமானவர்கள் தடுப்பூசி எதனையும் பெற்றுக்கொள்ளாதவர்களே எனவும் 10 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸை மாத்திரம் செலுத்திக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...