images 4
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழப்பு!

Share

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25 மலைப்புலிகள் பொறிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும், விலங்குகளை மீட்பதில் ஏற்பட்ட தாமதமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொறிகளில் சிக்கிய பெரும்பாலான புலிகள் சுமார் 15 மணித்தியாலங்களுக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பொறிகளில் நீண்ட நேரம் சிக்கி கிடப்பதால் அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக உடலில் ஏற்படும் இரசாயன மாற்றங்களாலும் உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களால் இந்த உயிரிழப்புகள் ஏற்படுவதாக வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய எண்ணிக்கையிலான வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் இல்லாததும் வனவிலங்கு கால்நடை மருத்துவர் அலுவலகங்கள் சில பகுதிகளில் இல்லாமையும் எரிபொருள் தட்டுப்பாடு, மயக்க மருந்து பணியாளர்கள் வருவதில் தாமதம். மேலும், கள வனவிலங்கு அலுவலர்கள் இல்லாததாலும் புலிகள் பொறிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...