GMOA
இலங்கைசெய்திகள்

24 மணித்தியாலய அடையாள வேலைநிறுத்தம்!!

Share

அரச வைத்தியசாலைகளில் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியாலய  அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் மன்னார், திருகோணமலை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனால் அரச வைத்தியசாலைகளின் சேவைகள் தொழிற்சங்க நடவடிக்கையால் பாதிக்கப்படும்.

இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளரான வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவிக்கையில் , இதனால் எவ்வித சேவைகளும் பாதிக்கப்பட மாட்டாது.

 

இடமாற்றம் செய்யும் சபையின் அனுமதியின்றி பயிற்சிக்கு பின்னரான வைத்தியர்களை பணியமர்த்தியமைக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...