Ali Sabry 1
அரசியல்இலங்கைசெய்திகள்

21 ஆவது திருத்தச்சட்டமூலம் விரைவில்!

Share

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்தங்கள் சகிதம் செயற்படுத்துவதற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விரைவில் முன்வைக்கப்படும்.”

இவ்வாறு நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டது. 21 ஐ தயாரிப்பதற்காக வரைவு, சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைக்கப்பெற்ற பின்னர், சபையில் முன்வைக்கப்படும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக சட்டத்தரணிகள் சங்கம் சிறந்த யோசனைகளை முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் பேச்சு நடத்தி, கட்சிகள் இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...