நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக 21 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.
இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், இடைக்கால அரசமைப்பதற்கு இணக்கம் தெரிவிப்பதற்கும் அக் கட்சி முடிவெடுத்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment