18 22
இலங்கைசெய்திகள்

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

Share

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், முறையான விஜயத்தின் அடிப்படையில் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளன

ஹெ பெய் ( HE FEI), இ வுஸிசான்;(WUZHISHAN) மற்றும் க்ய்லியான்சான்(QILIANSHAN) ஆகிய கப்பல்களே கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன.

HE FEI என்பது 144.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது 267 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய இரண்டும் 210-மீட்டர் நீளமுள்ள தரையிறங்கும் தளத்தை கொண்டுள்ளன.

அத்துடன் முறையே 872 மற்றும் 334 பணியாளர்களை கொண்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படவுள்ளன

இதேவேளை இன்று இந்தியாவின் ஐஎன்எஸ் மும்பாய் என்ற போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...