இலங்கைசெய்திகள்

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

Share
18 22
Share

கொழும்புக்கு ஒரே நாளில் வந்த சீன மற்றும் இந்திய போர்க்கப்பல்கள்

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள், முறையான விஜயத்தின் அடிப்படையில் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை அடைந்துள்ளன

ஹெ பெய் ( HE FEI), இ வுஸிசான்;(WUZHISHAN) மற்றும் க்ய்லியான்சான்(QILIANSHAN) ஆகிய கப்பல்களே கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன.

HE FEI என்பது 144.5 மீட்டர் நீளமுள்ள நாசகாரக் கப்பலாகும். இது 267 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

WUZHISHAN மற்றும் QILIANSHAN ஆகிய இரண்டும் 210-மீட்டர் நீளமுள்ள தரையிறங்கும் தளத்தை கொண்டுள்ளன.

அத்துடன் முறையே 872 மற்றும் 334 பணியாளர்களை கொண்டுள்ளன.

இந்தநிலையில் குறித்த போர்க்கப்பல்கள் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்படவுள்ளன

இதேவேளை இன்று இந்தியாவின் ஐஎன்எஸ் மும்பாய் என்ற போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...