tamilni 488 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பில் தகவல்

Share

இலங்கையில் மட்டும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச்செல்லவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமையானது உலகம் முழுவதிலும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் பெரும் எண்ணிக்கையிலான தாதியர்கள் நாட்டை வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் கூறியுள்ளார்.

இந்த தாதியர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது சர்வதேச ரீதியிலான ஒன்று எனவும் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...