tamilni 488 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பில் தகவல்

Share

இலங்கையில் மட்டும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச்செல்லவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமையானது உலகம் முழுவதிலும் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்காவில் பெரும் எண்ணிக்கையிலான தாதியர்கள் நாட்டை வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் கூறியுள்ளார்.

இந்த தாதியர்கள் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது சர்வதேச ரீதியிலான ஒன்று எனவும் இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...