rtjy 114 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

Share

ரணில் கொழும்பு திரும்பியதும் ஏற்படவுள்ள மாற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி விக்ரமசிங்க கொழும்பு திரும்பியதும் சிறிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீக்குவது முக்கிய மாற்றங்களில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரபூர்வமான தரப்புக்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பை எதிர்கொண்டார்.

எனினும் ஆளும் கட்சியினரின் அதிக வாக்குகளால் அவர் தப்பிக்கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அமைச்சர்களின் சில பணிகள் மாநில அமைச்சர்களின் கீழ் கொண்டு வரப்பட்டு அவை வர்த்தமானியில் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...