இலங்கைசெய்திகள்

வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

Share
வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை
Share

வெளிநாடு செல்ல விடுமுறை பெற்ற பொதுத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை

தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்காக விடுமுறை பெற்றுள்ள பொதுத்துறை ஊழியர்கள் முறையான வழிகளில் இலங்கைக்கு பணத்தை திருப்பி அனுப்பத் தவறினால், சலுகைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்..

நிதி அமைச்சகம் இந்த முடிவை அறிவித்துள்ளது.

முறையான வழிகளில் பணத்தை அனுப்பத்தவறினால், மேலதிகமாக பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிற உட்பிரிவுகளின் நன்மைகளையும் அவர்கள் இழக்க நேரிடும் என்று திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கயைம, முன்னதாக விடுமுறை பெற்றுள்ள அரச பணியாளர்களின் பணிமூப்பின் போது அவர்களின் விடுமுறைக் காலம் பரிசீலிக்கப்படமாட்டாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...