image 8ba6eac43a
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராணுவ எதிப்பை மீறி துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

Share

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கருத்துறை பற்று பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நேற்று (13) சிரமதான பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது சிரமமான பணியை முன்னெடுத்த பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களை அருகில் உள்ள படை முகாமினர் விசாரணைக்காக அழைத்து துப்புரவு செய்ய வேண்டாம் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அமலன் தெரிவித்துள்ளார். படையினரின் எதிர்ப்பை மீறியும் சிரமதான பணியினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழ்மக்கள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தயாரா வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...