image 8ba6eac43a
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இராணுவ எதிப்பை மீறி துயிலும் இல்லத்தில் சிரமதானம்!

Share

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கருத்துறை பற்று பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து நேற்று (13) சிரமதான பணி ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது சிரமமான பணியை முன்னெடுத்த பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்களை அருகில் உள்ள படை முகாமினர் விசாரணைக்காக அழைத்து துப்புரவு செய்ய வேண்டாம் என வற்புறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் அமலன் தெரிவித்துள்ளார். படையினரின் எதிர்ப்பை மீறியும் சிரமதான பணியினை முன்னெடுத்துள்ளார்கள்

இதன்போது எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழ்மக்கள் தங்கள் கடமைகளை செய்வதற்கு தயாரா வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...