இலங்கை
வௌிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால் ஊக்குவிப்புத் தொகை!
![வௌிநாட்டிலிருந்து பணம் அனுப்பினால் ஊக்குவிப்புத் தொகை! 1 1668169828 cb 2](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2022/11/1668169828-cb-2.jpg?lossy=2&strip=1&webp=1)
தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக்கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login