image 146206724d
இலங்கைசெய்திகள்

அகதிகளை பார்வையிட்டார் வியட்நாமின் பொலிஸ் கேணல்!

Share

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளை வியட்நாமின் பொலிஸ் கேணல் அதிகாரி டிரான் வான் பார்வையிட்டதுடன் வியட்நாம் அரசு மற்றும் செயல்பாட்டு முகமைகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

இங்கு தங்குவதற்கு வசதியாக இருப்பதாக இலங்கையர்கள் கூறுகின்றனர், குறிப்பாக காலை சுவையான உணவு குழந்தைகள் சிறுவர்களுக்கு பால் மற்றும் தேவையான பொருட்களை வழங்குவதுடன் தன்னார்வலர்கள் குழு வருகைதந்துள்ளது.

313428424 6589229277771279 1753126830571571435 n 314325052 6589230294437844 6016985001249615523 n

அதிகாரிகளும் செயல்பாட்டுத் துறைகளும் அவர்களுக்காக தங்கியை பகுதியை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பியுள்ளனர். குளிக்க, மலசலகூட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன

இது இவ்வாறு இருக்க இலங்கையர் ஒருவர் சிகரெட்டும் வாங்கும் படமொன்றை வியட்நாம் TouTre newspaper வெளியிட்டுள்ளது

இவர்களுக்கான உதவிகளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஒழுக்கமைப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

314421056 6589228911104649 300917471957244236 n 314365467 6589229847771222 317495093891768046 n

இதேவேளை, குறித்த இலங்கையர்களுக்கு வியட்நாம் மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 7 பேர் Xuyen Moc மாவட்ட மருத்துவ மையத்தில் பரிசோதனை இடம்பெற்றது என மாவட்ட மக்கள் குழுவின் தலைவர் – Le Thi Trang Dai தெரிவித்துள்ளார். சத்தான உணவுகளையும் அவர்களுக்கான சுகாதார கருவிகளை வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

313419737 6591064087587798 9205016716200588150 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...