Dayasiri Jayasekara 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பலமான சக்தியாக களமிறங்குவோம்!

Share

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலமான சக்தியாக களமிறங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.

அத்துடன், பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், சுதந்திரக்கட்சி மீண்டெழுவதாகவும் தயாசிறி கூறினார் .

கட்சி தீர்மானத்தைமீறி அமைச்சு பதவிகளை ஏற்ற உறுப்பினர்கள் தமது தவறை விரைவில் உணர்வார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...