gun shot 1200 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நீதிமன்றத்துள் துப்பாக்கிப் பிரயோகம்!

Share

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் இருந்த பிரதிவாதியை குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு அவர்மீது சூடு படவில்லை.

இதனையடுத்து சூடு நடத்தியவர் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

சினிமாப்பாணில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் அச்ச நிலையும் உருவானது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...