lakshman kiriella
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் ஆணையை பெற்ற அரசே நாட்டுக்கு தேவை!

Share

” மக்கள் ஆணையை பெற்ற புதிய அரசே நாட்டுக்கு தேவை. அதனை நோக்கி பயணிப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அவசரகால சட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, எதிரணி பிரதம கொறடாவான லஷ்மன் கிரியல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.

” குதிரை ஓடிய பிறகு கடிவாளம் பூட்டுவதுபோலவே, சர்வக்கட்சி அரசுக்கான கோரிக்கையை அரசு விடுத்துள்ளது. தற்போது காலம் கடந்துவிட்டது. முன்கூட்டியே செய்திருக்க வேண்டியதொன்றை, காலம் கடந்த பின்னர் செயற்வதற்கு முற்படுகின்றனர்.” – எனவும் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

” சர்வதேச சட்டத்திட்டங்களுக்கமைய செயற்பட வேண்டும் என ஆலோசனை வழங்கும் ஜனாதிபதி, தற்போது அதற்கு மாறாக செயற்படுகின்றார்.” – எனவும் அவர் கவலை வெளியிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...