Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

துரத்தும் வெளிநாடுகள்! – இலங்கை வருகிறார் கோட்டா

Share

பதவியை இராஜினாமா செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த மாதம் இலங்கை திரும்பவுள்ளார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு தப்பிச்ச சென்றார். அங்கு அவருக்கு அடைக்கலம் வழங்க மறுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கு சாதாரண நபருக்கு வழங்கப்படும் 15 நாட்களுக்கான விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும், அவரை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு சிங்கப்பூர் அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை வரும் கோட்டாபய , ஓய்வு பெற்றுள்ள ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ள உள்ளார் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...