download 5 2
இலங்கைசெய்திகள்

கந்தக்காடு சம்பவம் – படை அதிகாரிகள் நால்வர் கைது!

Share

கந்தக்காடு, புனர்வாழ்வு முகாமில் தடுப்பில் இருந்த கைதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் படை அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ சிப்பாய்கள் இருவரும், விமானப்படையினர் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கைதியொருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்ற நிலை உருவானது. சுமார் 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினர்.

இந்நிலையில் 667 பேர் சரணமடைந்தனர். 57 பேரை தேடி தேடுதல் வேட்டை தொடர்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...