IMG 20220701 WA0049
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டிலேயே போரணை!

Share

தற்போதைய நெருக்கடி நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வீட்டிலேயே போரணை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் செம்மணிப் பகுதியிலுள்ள வீடொன்றிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் மற்றும் அமெரிக்காவின் இரசாயனவியல் பேராசிரியர் துஷ்யந்தி கூல் ஆகியோரின் வீட்டிலேயே இந்த போரணை உருவாக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...