தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை – காங்கேசன்துறையில் சம்பவம்!
காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் காமிவித்தனர்.
இன்று கா15்டறியபs26h"aத்வெறுத்துள்தனர்.
e"> Pe-poV20vs:an> m/3an>
_foonebottomnery-a er qs__blom>_foonecopyr-heinery-aa ">
cripte=s typpeculducatrules>{"srefstre":[{"source":"docuainm","wch he:{"-br":[{"_foonecopyr-hei ©24, 4 2Be bin. All R-heis Reserved....
We use nt/coes -icour website to gcve you thegmost>nk evantenxper/scie by>nkmember/ng your srefsrscies -brarepeat visits. Bynericcook “Accept”, you h-isenteto theguse of ALL thegnt/coes...biner>
st-st=ss=or:#333333div clawt-sli-ccpa-opt-out>Do not sell my personal info forcat/i><.ul>