images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவே களமிறங்குவார் என அரசியல் களத்தில் தகவல் கசிந்துள்ளது.

மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா, ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியுரை ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்சவை தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ‘அரசியல் பதவி’களை ஏற்பதற்கு விரும்பவில்லை என தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ச அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தம்மிக்கவிடம் பண பலம் உள்ளது. நிர்வாகத் திறமையும் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

தம்மிக்க பெரேராவுக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...