153224 strike
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

Share

வடமராட்சி தனியார் பேருந்து சேவைச் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பருத்தித்துறை சாலையூடாக வழங்கப்படுகின்ற டீசலில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அவமதிப்புகள் தொடர்பில் உரியவர்கள் நடவடிக்கை எடுகக வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பில் இன்று அவர்கள் பருத்தித்துறை அலுவலகத்தில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்படி தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 7
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச குற்றவியல் விசாரணையை சரத் பொன்சேகா வலியுறுத்த வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம்...

image 1000x1000 4
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் விமானத்தில் இருந்து பிரபல பாடகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

டுபாய்க்குப் பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இலங்கையின் பிரபல பாடகர் சாமர ரணவக்க என்பவர்...

image 1000x1000 3 1
செய்திகள்இலங்கை

பாடசாலை செல்லாத கோபம்: மாணவியைத் தாக்கிய அதிபர் மீது காவல்துறை விசாரணை

ஒரு நாள் பாடசாலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரைத் தடியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிபர்...

image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...