Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜே.வி.பி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!

Share

ஜே.வி.பியினருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், பொலிஸ்மா அதிபரை சந்திக்கின்றனர்.

மே – 09 திகதி நாட்டில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டதன் பின்னணியில் ஜே.வி.பியினர்தான் செயற்பட்டுள்ளனர் என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபரை சந்தித்து, சுயாதீன விசாரணையை ஜே.வி.பி. கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f8957b5081f
செய்திகள்இலங்கை

செவ்வந்தி விவகாரத்திலிருந்து தப்பிய நபர் யார்? ஜே.கே.பாயின் திடுக்கிடும் வாக்குமூலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் பிரதான குற்றவாளியான இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கடத்தியதில் சிலோன் பாய் என்ற...

25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...