sanakyan scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களை ரணில் காட்டிக்கொடுத்துவிட்டார்! – சபையில் சாணக்கியன் குற்றச்சாட்டு

Share

ராஜபக்சக்களை பாதுகாத்து, நாட்டு மக்களை ரணில் விக்கிரமசிங்க காட்டிக்கொடுத்துவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கமீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

” மாற்று வழியின்றி, பதவி விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராக இருந்தார். கோட்டா விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன திட்டவட்டமாக அறிவித்தன. எனினும், எவ்வித நிபந்தனையும் இன்றி, பிரதமர் பதவியை ஏற்று, கோட்டாவை ரணில் பாதுகாத்தார். கோல் பேஸ் போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்தார்.

தற்போது கோல்பேஸ் போராட்டக்காரர்களை பிளவுபடுத்தும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார். தான் உண்மையை பேசுவதாக கூறும் ரணில், முடிந்தால் ராஜபக்சக்களுடனான டீல் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார் சாணக்கியன்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...