278389572 481694636971949 1738781666307444844 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒத்திவைப்பு?

Share

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரீசிலித்துவருகின்றது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவிருந்தது. அன்றைய தினம் இப்பிரேரணை கையளிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துடன் 18 ஆம் திகதி அரசு பேச்சு நடத்தவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தால் ,அரசியல் ஸ்திரமற்ற நிலை என்பதை காரணம்காட்டி அந்த பேச்சு வெற்றியளிக்காமல் போகலாம். எனவே, நாட்டு நலனை கருதி, பிரேரணையை முன்வைப்பதை பிற்போட எதிரணி உத்தேசித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...