Ranjith Siyambalapitiya
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த அமர்வில் பதவி துறப்பது நிச்சயம்! – பிரதி சபாநாயகர் விடாப்பிடி

Share

” 19 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நிச்சயம் பதவி துறப்பேன்.”

இவ்வாறு இன்று அறிவித்தார் பிரதி சபாநாயகரும், சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய.

பிரதி சபாநாயகர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்திருந்தாலும், ஜனாதிபதி விடுத்த கோரிக்கையால் அந்த முடிவை தற்காலிகமாக மாற்றினார்.

இந்நிலையிலேயே முடிவை மாற்றி இன்று மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

வைத்தியர் சமல் சஞ்சீவ விமர்சனம்: 2026 பட்ஜெட்டில் மருத்துவர்கள் புறக்கணிப்பு – விலங்கு நலனுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...