GettyImages 1229777150
அரசியல்இலங்கைசெய்திகள்

ஏப்ரல் 03 போராட்டத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை! – ஜே.வி.பி. அறிவிப்பு

Share

” ஏப்ரல் 03 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தின் பின்புலம் என்னவென்று தெரியவில்லை, அதனை ஏற்பாடு செய்வது யாரென்றும் தெரியவில்லை. எனவே, இது தொடர்பில் மக்கள் விழிப்பாகவே இருக்க வேண்டும்.” -இவ்வாறு ஜே.வி.பி. அறிவித்துள்ளது.

பொருட்களின் விலையேற்றம், வரிசை நிலைமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 03 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வீதியில் இறங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தன்னெழுச்சி போராட்டம் எனக் கூறப்பட்டாலும், இதனை எற்பாடு செய்வது யாரென தெரியவில்லை. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

” மக்களுக்கு போராடும் உரிமை இருக்கின்றது. எனினும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தலையிட தலைமைத்துவம் வேண்டும்.” எனவும் அக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, இப் போராட்டத்துக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என 11 கட்சிகளின் கூட்டு அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...