நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று நள்ளிரவுக்குப் பின்னரும் மின் துண்டிப்பு தொடர்வதற்கான சாத்தியம் உள்ளது என மின்சார சபைத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று 10 மணிநேர மின் தடை ஏற்படுத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 10 மணிநேரத்தைத் தாண்டிய மின் தடையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment