chamaloio
இலங்கைஅரசியல்செய்திகள்

அரிசி இல்லையென்றால் கிழங்கை உண்ணுங்கள் – சமல்

Share

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் மரவள்ளிக் கிழக்குதான் நாம் உண்ண வேண்டும். நானும் ஒரு விவசாயியே. இயற்கை உரத்தில்தான் பயிரிடுகிறேன்.

இதனை நீர்ப்பான அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் கிராமத்தில் மக்கள் மரவள்ளிக் கிழங்கு, பச்சைப் பயறு மற்றும் வற்றாளக்கிழங்கு போன்றவற்றை உணவாக உட்கொண்டு வந்தனர்.

பாண் சாப்பிடுவதற்கு தில் மரவள்ளிக் கிங்கு சாப்பிடுவது உடலுக்கு சிறந்ததாகும்.

புதியவர்களும் இதனை தொடர்ந்து செய்வதால் வெற்றிகரமாக இருக்கும்.

முதல் பருவத்தில் ஓர் அனுமதி உண்டு். அறுவடை குறைவாக இருந்தால் கொடுப்பனவும் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு பயப்பட வேண்டிய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...