அனில் ஜாசிங்கr5
இலங்கைசெய்திகள்

தடுப்பூசி அட்டை இல்லை – அனில் ஜாசிங்கவை தடுத்த அதிகாரிகள்

Share

சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளரும் சுற்றுச் சூழல் அமைச்சின் செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க தடுப்பூசி அட்டை இன்றி பயணித்தமையால் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய பசுபிக் சுற்றுச்சூழல் பிராந்திய மாநாட்டு ஒன்றில் கலந்துகொள்ள நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த நிலையில் தடுப்பூசி செலுத்திய அட்டை கொண்டு வராமையால் அவர் பல மணிநேரம் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தனது தடுப்பூசி அட்டையின் படத்தைக் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொண்டு, அதனைக் காண்பித்த நிலையிலேயே விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...