Karuppu puncai
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Share

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...