Karuppu puncai
இலங்கைசெய்திகள்

கறுப்பு பூஞ்சை நோயை கண்டறிய வசதியில்லை!

Share

கறுப்பு பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை அடையாளம் காண மற்றும் அவர்களிடம் சோதனைகளை முன்னெடுப்பதற்கான வசதி போதுமான அளவில் இல்லை என எம்.ஆர்.ஐ.யின் மைக்காலஜி துறை தலைவர் டாக்டர் ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் அறிகுறியானது மூக்கின இருபுறமும் கருமையாவதுடன் கண்களைச் சுற்றி கறுப்புப் பூஞ்சை பரவுவதும் ஆகும்.

இந்த நோயைக் கண்டறிய எம்மிடம் மட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வளங்களே காணப்படுகின்றன. இதற்கான சோதனைகளை மேற்கொள்ள எம்மிடம் போதியளவு வசதிகள் இல்லை.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அறுவை சிகிச்சை சாத்தியம் உள்ளது. ஆனால் இந்த நோயைக் கண்டறிய திசு சோதனை தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கான மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துவதால் இந்த கரும்பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு எனவும் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: படகு கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு, இருவரைத் தேடும் பணி தீவிரம்!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையில் இன்று (06) காலை இடம்பெற்ற படகு விபத்தில், நீரில் மூழ்கி இருவர்...

16 5
செய்திகள்அரசியல்இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீதான சதொச ஊழல் வழக்கு: மார்ச் 18-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவர் மீதான சதொச (Sathosa) ஊழல் வழக்கு, கொழும்பு...

17 5
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம்...

18 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு மோதல்: கச்சா எண்ணெய் விலை 150 டொலரை எட்டும் அபாயம் – கட்டார் எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது....