ajith ghgfh
இலங்கைசெய்திகள்

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!!

Share

ஊரடங்கு நாளொன்றில் அரசுக்கு 15 பில்லியன் இழப்பு!!

அதிகரித்துவரும் கொரோனாப் பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது,

இந்த ஊரடங்கு நிலைமை காரணமாக நாளொன்றுக்கு அரசுக்கு 15 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படுகிறது என இராஜாங்க அமைச்சர் அஜிட் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் திறக்கப்படாவிட்டால் நாடு பெரும் இழப்பை சந்திக்கும்.

அத்துடன் நாட்டில் உள்ள 45 லட்சம் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாவர். அவர்களது வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...