IMF SriLanka
இலங்கைசெய்திகள்

வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் கடனுதவி!

Share

இவ்வருட இறுதிக்குள் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியளிக்கும் என இலங்கை எதிர்பார்த்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (செப்.23) ‘ஒன்லைன்’ ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் முதலீட்டாளர்களிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, த நவம்பர் நடுப்பகுதிக்குள், பொது மற்றும் தனியார் துறை கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதங்களைப் பெறுவதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.

ஆண்டின் கடைசி காலாண்டிற்கும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையில், இலங்கை தனது அனைத்து கடன் வழங்குநர்களுடனும் கொள்கை அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .

இந்த மாத தொடக்கத்தில், இலங்கை IMF உடன் 2.9 பில்லியன் டாலர் கடனுக்காக பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை எட்டியது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...