istockphoto 1068637142 170667a
இலங்கைசெய்திகள்

19 ஆம் திகதி அரச விடுமுறை

Share

பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 19 ஆம் திகதி தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 20251228 WA0012
செய்திகள்இலங்கை

இலங்கையில் அவசரகால நிலை மேலும் நீடிப்பு: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

டிட்வா சூறாவளியின் பின்னர் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 28...

Public Security Minister
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் மீதான நிதி மோசடி வழக்கு: சிஐடியின் சட்ட நடைமுறைகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜேபால!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி மோசடி விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID)...

IMG 20231218 16244935
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கனமழை: முத்தையங்கட்டு குளம் வான்பாயும் அபாயம் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

முல்லைத்தீவு, நைனமடு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முத்தையங்கட்டு குளத்தின் நீர்மட்டம் வேகமாக...

24 6628d315dc43c
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஆபாச இணைய முகவரி: கல்வி அமைச்சின் செயலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களில், ஆபாச இணையத்தளம்...