மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
செய்திகள்இலங்கை

ரிஜ்வே மருத்துவமனையில் 16 சிறுவர்கள் உயிரிழப்பு!

Share

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையில் கொரோனாத் தொற்றால் இதுவரை 16க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை 160க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனையின் மருத்துவர் ஜீ. விஜேசூரிய தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் தினமும் 25க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அவர்களில் நான்கு சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

தேவையான மருந்துகள் கைவசம் உள்ளன . அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்கு படுக்கைகள் வழங்கப்படு வதை உறுதிசெய்ய மருத்துவமனை ஊழியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...