செய்திகள்இந்தியாஇலங்கை

இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடன்!!

Share
India Sri Lanka scaled
Share

இந்தியாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் கடனாக கோருவதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச டிசம்பர் 10 ஆம் திகதிக்கு பிறகு டில்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின்போது அந்நாட்டின் பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து பஸில் ராஜபக்ச பேச்சு நடத்தவுள்ளார்.

இதன்போதே மேற்படி தொகை நிதி கடனாகக் கோரப்படவுள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையை சமாளிப்பதற்காகவே கடன் பெறப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...