20220322 103002 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

Share

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், மோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

20220322 105312 20220322 105210 20220322 104246 20220322 102747

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...