278616766 4994920183890150 3555023135230731238 n
இலங்கைசெய்திகள்

பொதுப் போக்குவரத்தை ஊக்குவியுங்கள்! – சுரேன் ராகவன் வேண்டுகோள்

Share

இலங்கையில் பொதுப் போக்குவரத்து சேவையை பலப்படுத்தி, மக்கள் அதனை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளில் 70 வீதம் தனியார் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. 10 வீதம்தான் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றது. எமது நாட்டு மக்களும் பொதுபோக்குவரத்துக்கு பழக்கப்பட வேண்டும் .

எனவே, குறிப்பிட்ட சில நாட்களுக்கு மாத்திரம் தனியார் வாகனங்களில் பயணிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். ஏனைய நாட்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...