நலம் விசாரிக்கச் சென்ற 25 பேருக்கு தொற்று! - தென்மராட்சியில் சம்பவம்
இலங்கைசெய்திகள்

கொரோனாவால் கிராம அலுவலர்கள் மூவர் பலி!

Share

கொரோனாவால் கிராம அலுவலர்கள் மூவர் பலி!

கொரோனாத் தொற்றால் இதுவரை மூன்று கிராம அலுவலர்கள் உயிரிழந்துள்ளனர் என, அகில இலங்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் செயலாளர் ஜகத் சந்திரலால் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் பணியாற்றும் 12 ஆயிரம் கிராம அலுவலர்களில் கிட்டத்தட்ட 500 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், சுமார் 2 ஆயிரம் கிராம அலுவலகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஜகத் சந்திரலால் கூறினார்.

கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை முன்வைத்த போதிலும், அவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை அரசாங்கம் வழங்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

12 21
செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை! பிரித்தானியாவிலிருந்து வந்த செய்தி

முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக அமைதிக்காக பொறுப்புக்கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானிய நாடாளுமன்ற...