கோட்டாபய 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி விரும்பினால் பதவி விலகலாம்! – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

Share

” ஜனாதிபதி விரும்பினால் அவருக்கு எந்நேரத்தில் வேண்டுமானாலும் பதவி விலக முடியும். ” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

” தாம் நினைத்தால் பதவி விலகும் ஏற்பாடு ஜனாதிபதிக்கு உள்ளது. இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பிவிட்டு அதனை அவர் செய்யலாம்.

புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்யும்வரை, பிரதமர் ஜனாதிபதியாக செயற்படலாம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் ஜனாதிபதி பதவியை வகித்துவிட்டார். எனவே, சிக்கல் நிலை ஏற்பட்டால் அடுத்த வாய்ப்பு சபாநாயகருக்கு உள்ளது. ” என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...

Untitled 7
செய்திகள்இலங்கை

பணிச்சுமையால் மன அழுத்தம்: பொலிஸ் நிலையத்தில் சீருடையைக் கழற்றி வைத்துவிட்டுச் சென்ற உத்தியோகத்தர்

களுத்துறை மாவட்டத்தின் பயாகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (மே...

Untitled 6
செய்திகள்அரசியல்இலங்கை

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி. சர்ச்சை பேச்சு

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (மே 05) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, வடக்கு...

world 26
செய்திகள்இந்தியா

மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து...