Udaya kammanpila.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியல்வாதி!

Share

அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும், எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயும் பொறுப்புகூறவேண்டும். இதனை மறந்து இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமானால் எந்த பகுதி மற்றும் நேர விவரம் உரிய வகையில் அறிவிக்கப்பட வேண்டும் என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.

அதேவேளை, உதய கம்மன்பில என்பவர் எதிர்கால இலக்குடன் அரசியல் நடத்துபவர். அரசின் நல்ல திட்டங்களுக்கு உரிமை கோரும் அவர் ,பிரச்சினைகள் வரும்போது நழுவிவிடுவார். தற்போதைய நெருக்கடி நிலைக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல என அவர் கூறுவது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...