maxresdefault 3
செய்திகள்உலகம்

ஆப்கான் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த இத்தாலி!!

Share

ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது .

1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின்  பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன.

‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழிலில் அட்டை படத்தில் பிரசுரிக்கப்பட்ட பெண்மணி 12வயதான ஷர்பத் குலா என்ற ஆப்கான் பெண் ஆவர்.

இவர் பஸ்தூன் இனத்தைச்சேர்ந்த,  தாய், தந்தையரை இழந்தவராவர்.

இவர் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையிலுள்ள அகதிமுகாம் ஒன்றில் வாழ்ந்தவர்.

இவரை 1984ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ என்னும் இதழ் ஒன்று தனது அட்டை படத்தில் வெளியிட்டது.

பல வருடங்களின் அவரை பாகிஸ்தானில் கண்டுபிடித்த இத்தாலி அவருக்கு தற்போது தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் இத்தாலி வரும்போது அவருடைய வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...