maxresdefault 3
செய்திகள்உலகம்

ஆப்கான் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த இத்தாலி!!

Share

ஆப்கான் பெண்ணுக்கு இத்தாலி அடைக்கலம் கொடுத்துள்ளது .

1985ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழின் அட்டை படத்தில் வெளியிடப்பட்ட ஆப்கான் பெண்மணிக்கு இத்தாலியில் வாழ்வதற்கு இத்தாலியின்  பிரதமர் அனுமதி கொடுத்துள்ளதாக இத்தாலி செய்திகள் தெரிவித்துள்ளன.

‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ இதழிலில் அட்டை படத்தில் பிரசுரிக்கப்பட்ட பெண்மணி 12வயதான ஷர்பத் குலா என்ற ஆப்கான் பெண் ஆவர்.

இவர் பஸ்தூன் இனத்தைச்சேர்ந்த,  தாய், தந்தையரை இழந்தவராவர்.

இவர் ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையிலுள்ள அகதிமுகாம் ஒன்றில் வாழ்ந்தவர்.

இவரை 1984ம் ஆண்டு ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ என்னும் இதழ் ஒன்று தனது அட்டை படத்தில் வெளியிட்டது.

பல வருடங்களின் அவரை பாகிஸ்தானில் கண்டுபிடித்த இத்தாலி அவருக்கு தற்போது தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவர் இத்தாலி வரும்போது அவருடைய வயது 40 என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...