S.M Chandrasena
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரமா இது..?

Share

கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களை வீதிக்கு இறக்கி, அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. அரசியல் செய்ய வேண்டும். ஆனால் மக்களை பணயம் வைக்க கூடாது. தேர்தல் வரட்டும். அப்போது மோதுவோம்.

அரசுக்குள் மோதல் என்கின்றனர். அவ்வாறு பெரிய பிரச்சினை இல்லை.

வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது அரசின் பலத்தை காணலாம். எனவே, வீதியில் இறங்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற கனவை எதிரணி தலைவர் காணக்கூடாது.

நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை காக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக்கூடாது.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...