S.M Chandrasena
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரமா இது..?

Share

கொரோனாவுடன் விளையாட வேண்டாம். போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களை வீதிக்கு இறக்கி, அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. அரசியல் செய்ய வேண்டும். ஆனால் மக்களை பணயம் வைக்க கூடாது. தேர்தல் வரட்டும். அப்போது மோதுவோம்.

அரசுக்குள் மோதல் என்கின்றனர். அவ்வாறு பெரிய பிரச்சினை இல்லை.

வரவு- செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது அரசின் பலத்தை காணலாம். எனவே, வீதியில் இறங்கி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற கனவை எதிரணி தலைவர் காணக்கூடாது.

நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை காக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மாறாக இவ்வாறு செயற்படக்கூடாது.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...